Thursday, December 27, 2012

விநாயகர்




                                                                விநாயகர் காப்பு
  


    நல்ல கணபதியை நாம்காலமே தொழுதால்
   அல்லல் வினையெல்லாம் அகலுமே, சொல்லரிய
   தும்பிக்கை யானைத் தொழுதால் வினைதீரும்
   நம்பிக்கை யுண்டே நமக்கு







No comments:

Post a Comment